பழமொழி

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?