பழமொழி

பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.