பழமொழி

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.