பழமொழி

மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?