பழமொழி

மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.