பழமொழி

மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.