பழமொழி

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
ஏரி நிறைந்தால் கரை கசியும்.