பழமொழி

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானைக்கும் அடி சறுக்கும்.
யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.