பழமொழி

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.