பழமொழி

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?