பழமொழி

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?